You are visitor no:

Friday, March 21, 2008

Humanity is religion

மதம் மனிதனுக்காக போடப்பட்ட வேலி
ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிட்ட்து.

மதத்தை நீ (னி) விட்டால் மனிதனாவாய்.

எந்த ஒரு நியதி இல்லாத காலத்தில் தான் மனிதனை நெறி படுத்த மதத்தை உருவாக்கினார்கள்.

நமக்கு ஆறாவது அறிவு மிட்டுமே உள்ளது. விளங்க்கிற்கோ மற்ற ஐந்து அறிவும் உள்ளது.